1952இல் கேஆர்பி அணை கட்ட வீட்டு மனைகளையும், விவசாய நிலங்க ளையும் வழங்கிய கொட்டாயூர் பகுதி மக்களுக்கும், கும்பளம், ராமன் தொட்டி பகுதி தலித், பழங்குடி, இருளர், மலை வாழ் மக்களுக்கும் பட்டா கேட்டு சூள கிரி வட்டாட்சியர் அலுவலகம் முன்பு தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் காத்திருப்பு போராட்டம் வியாழனன்று துவங்கியது